மகாராஷ்டிராவில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12,147 குழந்தைகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு இன்று தெரிவித்தது.
மகாராஷ்டிராவில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12,147 குழந்தைகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு இன்று தெரிவித்தது.